அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான விமானம் விபத்து - 9 பேர் பலி 3 பேர் படுகாயம்
அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான 'பிலாட்டஸ் பி.சி.12'  ரகத்தை சேர்ந்த சிறிய விமானம் ஒன்று சேம்பர்லெய்ன் விமான நிலையத்தில் இருந்து 12 பேருடன் புறப்பட்டுச் சென்றது. ஓடுதளத்தில் இருந்து விண்ணை நோக்கி உயர்ந்த விமானம் சுமார் ஒரு மைல் தூரத்தில் நிலைகுலைந்து கீழே விழ…
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. கன்னிய…
கனமழை தமிழகத்திற்கு " ரெட் & ஆரஞ்சு அலர்ட் " எச்சரிக்கை - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல்
சென்னை,   தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் மழை பெய்துள்ளது   சென்னை மட்டுமின்றி காஞ்சீபுரம், திருவள்ளூர்,வேலூர், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி,தென்காசி, ராமநாதபுரம், கடலூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை வெளுத்…
உருளைக்கிழங்கு சாப்பிட்டே வெயிட் குறையணுமா?... அப்போ இப்படி சாப்பிடுங்க கடகடனு குறையும்...
நிறையபேர் உடல் எடை அதிகமாவதற்கே தான் அதிகமாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது தான் காரணம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வெறும் உருளைக்கிழங்கை சாப்பிட்டே உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆனால் எப்படி சாப்பிடுகிறோம் என்பது மட்டும் தான் முக்கியம். எப்படி சாப்பிட்டால் எடை குறையும…
புளியம்பட்டியில் ஆடு விற்பனை ஜோர் !
புன்செய்புளியம்பட்டி    தீபாவளியை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தையில், ஆடுகளின் விற்பனை நேற்று களை கட்டியது. அதிகாலை முதலே மக்கள் குவிய துவங்கினர்.    10 கிலோ முதல், 12 கிலோ வரையிலான வெள்ளாடு, 5,300 ரூபாய் முதல், 6500 ரூபாய் வரை விற்பனையானது. ஐந்து முதல், 10 கிலோ செம்மறி ஆடு, 2,500 முதல…
சாதனைக்கு தயாராகும் சின்னாளப்பட்டி பேரூராட்சி
சின்னாளப்பட்டி பேரூராட்சியின் சிறப்புகள் பற்றி பொதுமக்கள் கூறுகையில் மக்கள் குறைகள் குறித்து பேசுவதற்காக அலுவலகத்துக்கு செல்லும் போது அவர்களை கனிவுடன் வரவேற்று அமர வைத்து பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்ப்பதில் செயல் அலுவலரும் மற்ற அதிகாரிகளும் பணியாளர்களும் கைதேர்ந்தவர்கள் என்றால் மிகையாகாது அதே போல்…